More than 1 million Videos, Photos, Blogs And Music.
வலைப்பதிவுகள்
1 2 3 4 5 6 ...
பொதுவாக பெண்கள் மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்றெல்லாம் கவிஞர்களிடையேயும் மக்களிடையேயும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்கள் நினைப்பது தவறல்ல. ஆனால், எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. பெண்களிலேயே அரக்க குணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, நவம்பர் 11, 2009 11:46 AM அன்று வெளியிட்டது #
மனதை வருத்துகின்ற புண்ணில் அம்பு குத்துவதைப்போன்ற வேதனைகள் தமிழர்களின் மனதில் சமீபகாலமாக நடந்து வருகிறது. யாவரும் அறிந்தது ஆனாலும் எனது ஆதங்கத்தை கருத்துரைகளாக தெரிவித்தாலும் அதை பிரசுரிக்க குறித்த ஊடகங்கள் தவறுவதால் என் வலைத்தளமூடாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, அக்டோபர் 22, 2009 6:10 PM அன்று வெளியிட்டது #
தீபங்களின் ஒளியில் இருள் ஒழியும்தீபாவளித் திருநாள் தீமை வெல்லப்பட்டதின்ஒரு அடையாளம்ஒருவருக்கு ஒருவர்வாழ்த்துக்கள் சொல்லி,இன்பங்களை பகிர்ந்து,நன்மையின் வெற்றியைகொண்டாடி மகிழ்வோம்பட்டாடை உடுத்தி,பட்டாசுகள் கொளுத்தி,பலகாரங்கள் உண்டு,எங்கும் ... மேலும் படிக்க…
GANDHI RAJA, அக்டோபர் 17, 2009 12:00 PM அன்று வெளியிட்டது #
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஓரளவு அதிகமாயிருக்கிற ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து பாகிஸ்தான் இம்மாநிலத்தை பிரச்னைக்குரிய பகுதியாக சித்தரித்து, இதை இந்தியாவிலிருந்து துண்டாட பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு ... மேலும் படிக்க…
GANDHI RAJA, அக்டோபர் 5, 2009 8:46 PM அன்று வெளியிட்டது #
வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, செப்டம்பர் 22, 2009 12:56 PM அன்று வெளியிட்டது #
உணர்வு ஊற்றெடுக்கஉரம் ஊட்டிய அண்ணாதிலீபனே!,காந்தீ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, செப்டம்பர் 19, 2009 11:47 AM அன்று வெளியிட்டது #
ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக் பகுதியில், சீனா தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகிறது இந்தியாவின் வான்வெளிக்குள் சீனா ஹெலிகாப்டர்கள் ஊடுருவியிருப்பதோடு இந்திய நிலப் பகுதிக்குள்ளும் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் வரை சீனப்படைகள் நுழைந்து தங்களது கொடியை வரைந்து ... மேலும் படிக்க…
GANDHI RAJA, செப்டம்பர் 8, 2009 10:07 PM அன்று வெளியிட்டது #
கற்களை சிற்பங்களாக்கிஉலகத்த... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, செப்டம்பர் 5, 2009 1:02 PM அன்று வெளியிட்டது #
உண்மையிலேயே மறந்து போய்விட்ட இந்த அற்புதமான நிகழ்வை நினைவுக்கு கொண்டு வந்த தோழிக்கு முதலில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். அலுவலகத்தில் தேநீர் அருந்தும் நேரம் பல பசுமையான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவந்தாலும் இன்றைய நேரம் கல்லாக இருந்த எங்களை சிற்பங்களாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, செப்டம்பர் 5, 2009 11:12 AM அன்று வெளியிட்டது #
தன்மானத்துடன் வாழத்துடித்த எம் உறவுகள்மானமிழந்து நிர்வாணமாக இறக்கபார்வையாளர்களாக உலகம் பார்த்து ரசிக்கபரிதவித்து நிற்கிறது தமிழினம்...யார் தான் எமக்குளர்!...யாரிடம் போய் சொல்வோம் எம் சோகத்தை!..எம் குறையை நிவர்த்தி செய்த பாதுகாவலர்களும்பாதை தனை சொல்லாது ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, ஆகஸ்ட் 26, 2009 1:36 PM அன்று வெளியிட்டது #
அத்யாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டின் உச்ச நீதிமன்றமே இப்பிரச்னையில் தலையிடுமளவுக்கு இது புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவை எட்டியிருந்த போது, இத்தகைய ... மேலும் படிக்க…
GANDHI RAJA, ஆகஸ்ட் 21, 2009 6:55 PM அன்று வெளியிட்டது #
பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, ஆகஸ்ட் 18, 2009 4:34 PM அன்று வெளியிட்டது #
ஆகஸ்ட்,15 - 2009 இந்தியா அரசியல் ரீதியில் விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டனஆனால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,குடிநீர் சாலைகள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்மை, அறியாமை,இலஞ்சம், ஊழல், மத வெறி, ஜாதி வெறி, மனிதர்களுக்குள் உயர்வு ... மேலும் படிக்க…
GANDHI RAJA, ஆகஸ்ட் 14, 2009 1:20 PM அன்று வெளியிட்டது #
பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விலகி 1947ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் நாள் இந்தியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்ட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, ஆகஸ்ட் 14, 2009 1:06 PM அன்று வெளியிட்டது #
எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்ந‌ல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் கிருஷ்ண‌ ... மேலும் படிக்க…
GANDHI RAJA, ஆகஸ்ட் 13, 2009 9:32 AM அன்று வெளியிட்டது #
உலகெங்கும் பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் influenza A h1n1 நோய்வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கி... மேலும் படிக்க…
GANDHI RAJA, ஆகஸ்ட் 12, 2009 2:09 PM அன்று வெளியிட்டது #
"யானைக் குட்டிகளைப் பிரித்தமைக்காக தலதா மாளிகைக்கு பலத்த கண்டனம்" என்ற செய்தியை 29.07.2009 அன்று மாலை 6 மணி 6 நிமிடங்கள் ஆகும் போது படித்தேன். படிக்கும்போது என்னை அறியாமலே என் வயிறு எரிந்தது. நெஞ்செல்லாம் வெடிப்பது போன்ற ஒரு உணர்வு என்னை மிகவும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, ஜூலை 30, 2009 6:09 PM அன்று வெளியிட்டது #
.நாட்டின் உய‌ர்ந்த தலைவர் ஈடு இணையற்ற தலைவர்குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர் ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர் நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சுமார் 10 ஆண்டுகள் ... மேலும் படிக்க…
GANDHI RAJA, ஜூலை 14, 2009 1:55 PM அன்று வெளியிட்டது #
1 2 3 4 5 6 ...
Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
Sort blogs by
RSS | About Us | Feedback | Advertise with us

Terms of Services | Privacy Policy


(c) 2008 Webdunia.com