வலைப்பதிவுகள் |
|
|
அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா மீது, ஐ.நா., மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தீவிரமாக களம் இறங்கியுள்ளது. சர்வதேச நாடுகளின் கோரிக்கையை புறக்கணித்து விட்டு, சமீபத்தில் வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது.ஏவுகணை சோதனையும் நடத்தியது. இதனால், தென் ... மேலும் படிக்க…
S Raj, ஜூன் 5, 2009 9:13 PM அன்று வெளியிட்டது
#
|
தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது: பிரித்தானிய நாளிதழ் குற்றச்சாட்டு ] தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ... மேலும் படிக்க…
S Raj, ஜூன் 5, 2009 1:18 PM அன்று வெளியிட்டது
#
|
நால்வகை சுவாசங்கள்...மன அமைதியுடன் (மனநிலை ஒடுக்கம்) தெளிவான சிந்தனை கொண்டு சுவாசத்தை சீர்படுத்தினால் ஆரோக்கியமான உடலோடு நீண்ட காலம் வாழலாம் என்று கடந்த இதழில் கண்டோம்.எப்போது மனிதனின் சுவாசம் சீராக இருக்கிறதோ அப்போதுதான் உடலும் உள்ளமும் ... மேலும் படிக்க…
S Raj, ஜூன் 4, 2009 1:04 PM அன்று வெளியிட்டது
#
|
 பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல் என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை நடத்திக் ... மேலும் படிக்க…
S Raj, ஜூன் 4, 2009 12:55 PM அன்று வெளியிட்டது
#
|
இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால், உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ... மேலும் படிக்க…
S Raj, ஜூன் 3, 2009 11:51 AM அன்று வெளியிட்டது
#
|
கலைஞர் செய்த சாதனைகளை கவியாக வடி்ப்பவர்கள் இந்த சாதனையையும் தயவு செய்து சேர்ந்திடுங்கள். உலகில் அவர் புரிந்த மிகப்பெரும் சாதனை இது.ஈழத்து உறவுகளைஇரக்கமின்றி அழிப்பதற்குவாழ்த்தோட... மேலும் படிக்க…
|
புது வீடு அல்லது அலுவலகத்திற்காக குடிபுகும் போது கணபதி ஹோமம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள்? எல்லோரும் இதனை மேற்கொள்ள வேண்டுமா? இதன் முக்கியத்துவம் என்ன?வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது ஐதீகம். விநாயகர் உருவமற்றவர். இதற்குக் காரணம் மஞ்சளைப் ... மேலும் படிக்க…
|
அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவியர் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.அமெரிக்... மேலும் படிக்க…
S Raj, ஜூன் 2, 2009 2:00 PM அன்று வெளியிட்டது
#
|
 இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இயக்குனர் சீமான் பேசுகையில், இயக்குனர் பாரதிராஜா ஒரு மாபெரும் ... மேலும் படிக்க…
S Raj, மே 31, 2009 12:57 PM அன்று வெளியிட்டது
#
|
மரணித்த மனித நேயம் மனித எச்சம் தேடுகிறது உலக மண் எங்கும் ஓயாது ஒலித்தோம்.மண்ணின் சோகத்தை மனம் வெம்ப சொல்லி நின்றோம்.எவருமே செவி சாய்க்கவில்லை ஒன்ரறை மாத காலம்.ஒருவரும் காணாக் கோலம்.நான்கு லட்சம் மக்கள் என்றோம்.நாதி அற்ற நிலை என்றோம்.பாதி கூட ... மேலும் படிக்க…
S Raj, மே 30, 2009 2:59 PM அன்று வெளியிட்டது
#
|
மனிதம் கொன்று... மனம் தின்று... ஈழம் இன்று...ஓர்...நடைபிண... மேலும் படிக்க…
S Raj, மே 30, 2009 2:48 PM அன்று வெளியிட்டது
#
|
சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவேதுயரம் நிறைந்த இந்த நாட்களைஎப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்!மனிதாபிமா... மேலும் படிக்க…
S Raj, மே 30, 2009 2:41 PM அன்று வெளியிட்டது
#
|
 ஒரு நடிகையா இருந்துட்டு என் சொந்த காசில ஒரு கார் கூட வாங்க முடியலை... என்ன கொடுமை சார் இது... என்று வருவோர் போவோரிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார் ப்ரியாமணி. சமீபத்தில் ப்ரியாமணி இனோவா கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். ஆனால் நடிகர் தருண் தன் காதல் ... மேலும் படிக்க…
S Raj, மே 30, 2009 2:31 PM அன்று வெளியிட்டது
#
|
 பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்க... மேலும் படிக்க…
S Raj, மே 30, 2009 2:22 PM அன்று வெளியிட்டது
#
|
 இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பரி... மேலும் படிக்க…
S Raj, மே 30, 2009 2:15 PM அன்று வெளியிட்டது
#
|
 காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என மோர்னிங் சிக்னெஸ் குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டொனிக்காக வந்திருக் கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங் ... மேலும் படிக்க…
S Raj, மே 29, 2009 2:18 PM அன்று வெளியிட்டது
#
|
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5 வது கட்டப்போர் வெடிக்கும் என்று தொல் திருமாவளவன் கூறினார்.ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கு... மேலும் படிக்க…
S Raj, மே 29, 2009 1:35 PM அன்று வெளியிட்டது
#
|
 "இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ""இங்கே எங்கு ... மேலும் படிக்க…
S Raj, மே 28, 2009 3:14 PM அன்று வெளியிட்டது
#
|
இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் இலங்கை அரசாங்கத்ததுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.இல... மேலும் படிக்க…
S Raj, மே 28, 2009 3:11 AM அன்று வெளியிட்டது
#
|
பிரபாகரன் இறக்கவில்லை. நிச்சயமாக அவர் உயிருடன் இருக்கிறார். தமிழர்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதற்காக இலங்கை அரசு திட்டமிட்டுக் கிளப்பிவிட்ட பொய்ச் செய்தி இது. * செல்வராஜா பத்மநாதன் சொல்லிவிட்டார். பாதுகாப்புக் காரணங்களால் அவர் எங்கே இருக்கிறார் என்று ... மேலும் படிக்க…
S Raj, மே 27, 2009 1:20 AM அன்று வெளியிட்டது
#
|
|
|