வலைப்பதிவுகள் |
|
|
 நம்பிப் புறப்பட்ட பிரபாகரனை நய வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டார்கள் என்ற கருத்து எழுந்திருக்கும் நிலையில், அந்தச் சந்தேக முள்முனை யார் யாரையெல்லாம் நோக்கி நகர்கிறது என்பதைப் பார்க்கலாம். முதல் நபர் கே.பி. முழுப்பெயர் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா ... மேலும் படிக்க…
S Raj, மே 27, 2009 1:09 AM அன்று வெளியிட்டது
#
|
புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசே உனக்கு ஒன்று தெரியுமா? பிழையைத் தட்டிக்கேட்கும் ஒவ்வொருவனும் பிரபாகரன் தான் பொய்யை ஒழிக்கும் ஒவ்வொருவனும் பொட்டம்மான் தான் தீமையை எதிர்க்கும் ஒவ்வொருவனும் தீபன் தான் ... மேலும் படிக்க…
|
 3000 தமிழர்கள் கொல்லப்பட்ட யூலைக்கலவரத்தில் ஒரு சிங்களவன் தண்டிக்கப்படவில்லை! ஓர் இலட்சம் தமிழர் கொல்லப்பட்டமைக்கு ஒருவன் தண்டிக்கப்படவில்லை ! 25000 சடலங்கள் வாயில் மண்ணைப் போட்டவரே ! அவர்கள் மரணவிசாரணையிலும் மண்ணள்ளிப் போடாதீர்கள் ! சிறீலங்காவில் ... மேலும் படிக்க…
S Raj, மே 26, 2009 1:32 PM அன்று வெளியிட்டது
#
|
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன்.அந்... மேலும் படிக்க…
S Raj, மே 24, 2009 5:03 AM அன்று வெளியிட்டது
#
|
 நீதி வழியில் நின்று - உயிர்நீத்த நீதவானே! - எம் உயிர் காக்க நீதவானாய், அரசியல் துறை பொறுப்பாளராய் நீங்காத உருவெடுத்த கடவுளே!- நடேசாநீங்காது உம் நினைவுகள்தமிழர் நாம் இருக்கும் வரை.சமாதானம் பேசி வெள்ளைப்புறாசாமர்த்த... மேலும் படிக்க…
|
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போ... மேலும் படிக்க…
S Raj, மே 23, 2009 1:41 PM அன்று வெளியிட்டது
#
|
S Raj, மே 22, 2009 4:34 PM அன்று வெளியிட்டது
#
|
 இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின் போது படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இன்று கனடா , சுவிஸ் உட்பட பல புலம்பெயர் நாடுகளில் துக்கநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளத... மேலும் படிக்க…
S Raj, மே 22, 2009 3:27 PM அன்று வெளியிட்டது
#
|
உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார் என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது மேலும் படிக்க…
S Raj, மே 21, 2009 1:51 PM அன்று வெளியிட்டது
#
|
ஈழ மண் எங்களின் சொந்த மண் அதை தன் சொந்தமென்று யார் சொன்னவன் நம் மண்ணின் உள்ளே வந்து பார் வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்எம் முன்னே காசுக்காய் காட்டியே கொடுத்தாலும் கடத்தித்தான் நடு காட்டில் விட்டாலும் எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும் எம் மண்ணின் ... மேலும் படிக்க…
S Raj, மே 21, 2009 1:38 PM அன்று வெளியிட்டது
#
|
 ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். ... மேலும் படிக்க…
S Raj, மே 21, 2009 1:08 PM அன்று வெளியிட்டது
#
|
| URL | விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவரது மகன் சார்லசும் பிற புலிதளபதிகளும் கொல்லப்பட்டுள்ளார்க... மேலும் படிக்க…
S Raj, மே 20, 2009 1:21 PM அன்று வெளியிட்டது
#
|
மாவீரனே,உனக்கு மரணமில்லைஉலகத் தமிழர்களின்கோடானு கோடி உள்ளங்களில்நீ என்றும் வாழ்கிறாய். நீ ஒரு சரித்திரம்நீ இல்லாமல்தமிழர் சரித்திரமில்லை.தம... மேலும் படிக்க…
|
கறுப்புப்பணம் சேமிக்க உதவும் நாடுகளின் பட்டியலில் புதிதாக பிலிப்பைன்ஸ், கோஸ்டாரிக்கா, மலேசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.பொருள... மேலும் படிக்க…
S Raj, மே 19, 2009 4:51 PM அன்று வெளியிட்டது
#
|
தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் பாதுகாப்பாக உயிருடன் உள்ளதாகவும், மற்றும் பல மூத்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்கள் உயிர்களை கொடுத்தது அல்லது கொல்லப்பட்டார்கள் என்பது மிகவும் ... மேலும் படிக்க…
S Raj, மே 19, 2009 4:44 PM அன்று வெளியிட்டது
#
|
 கிசுகிசுக்கப்பட்ட விஷயம்தான். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதை விஜயே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். தனிக்கட்சி தொடங்க போகிறார் விஜய். இன்னும் ஒரே மாதம்தான். சென்னையில் கூடவிருக்கும் மிக பிரமாண்டமான மாநாட்டில் விஜயின் ரசிகர் மன்றம், அரசியல் ... மேலும் படிக்க…
S Raj, மே 19, 2009 4:43 AM அன்று வெளியிட்டது
#
|
 புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் கோரியுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட ... மேலும் படிக்க…
S Raj, மே 19, 2009 4:29 AM அன்று வெளியிட்டது
#
|
நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, தமிழகம் முழுவதும் சொகுசு, எக்ஸ்பிரஸ், எம் சர்வீஸ், எல்.எஸ்.எஸ். போன்ற் அனைத்து வகையான பேருந்துகளிலும் குறைந்தபட்ச கட்டணம் ரூ 2 ஆக குறைக்கப்பட்டது இக்கட்டண குறைப்பு தேர்தல் சமயத்தில் செய்யப்பட்டதால் ... மேலும் படிக்க…
|
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..?கடந... மேலும் படிக்க…
|
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் ... மேலும் படிக்க…
S Raj, மே 18, 2009 1:27 PM அன்று வெளியிட்டது
#
|
|
|