More than 1 million Videos, Photos, Blogs And Music.
வலைப்பதிவுகள்
1 2 3 4 5 6 7 8 9 10 ...
நமக்காக நாம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து, இழந்தவற்றை மீட்க வேண்டும்: மலையகத்திலிருந்து ஒரு குரல்p>பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு விடிவு ஒன்று கிடைக்கும், உலக நாடுகளும், இந்தியாவும் எம் மக்களுக்கு துணை புரியும் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். ... மேலும் படிக்க…
S Raj, மே 17, 2009 12:18 PM அன்று வெளியிட்டது #
பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி தொடங்கி மே 13-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 556 பெண்கள் உள்பட 8 ஆயிரத்து 70 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க., 3-வது அணி, 4-வது அணி என தேர்தலில் 4 முனை போட்டி ... மேலும் படிக்க…
S Raj, மே 16, 2009 5:41 PM அன்று வெளியிட்டது #
நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், லலிதாகுமாரி என்பவருக்கும் 10 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்... மேலும் படிக்க…
S Raj, மே 16, 2009 5:37 PM அன்று வெளியிட்டது #
தமிழகத்தில் தேர்தல் வெற்றியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடிகளை கொழுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வீதிகள் தோறும் இனிப்பு வழங்கி திமுக தேர்தல் மகிழ்வில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழன் இஞ்சி தின்ற குரங்காக ஆட்டம் போடும் நேரத்தை சரியாக குறிவைத்து ... மேலும் படிக்க…
S Raj, மே 16, 2009 5:30 PM அன்று வெளியிட்டது #
இனப்படுகொலை மூலமாக பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது": புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன் "பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு ... மேலும் படிக்க…
S Raj, மே 16, 2009 5:23 PM அன்று வெளியிட்டது #
வன்னி நிலப்பரப்பின் வளமான பகுதி முல்லைத்தீவு மாவட்டம். வயல்வெளிகள், வாழைத்தோப்புகள், தென்னைமரச்சோலைகள், கனிமரங்கள், நந்திக் கடல இவற்றோடு மனசு நிறைந்த மக்கள் என செழுமை போர்த்திய நிலப்பரப்பு. மண்வளம் சிறப்பா, மக்களின் மன வளம் சிறப்பா என்று பட்டிமன்றமே ... மேலும் படிக்க…
S Raj, மே 15, 2009 10:27 PM அன்று வெளியிட்டது #
ஆர்யா-திரிஷா ஜோடியாக நடித்த சர்வம் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. விஷ்ணு வர்த்தன் இதை இயக்கி உள்ளார். இப்படத்தில் திரிஷா எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ஆர்யாவுடன் நெருக்கம் ... மேலும் படிக்க…
S Raj, மே 15, 2009 1:11 PM அன்று வெளியிட்டது #
விடுதலைப்புலிகள் தமது இறுதி மணித்துளிகளை இப்போது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள... மேலும் படிக்க…
S Raj, மே 15, 2009 1:03 PM அன்று வெளியிட்டது #
சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, வன்னியில் உள்ள ... மேலும் படிக்க…
S Raj, மே 15, 2009 1:00 PM அன்று வெளியிட்டது #
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. akara mudhala ezuththellAm Adhi bagavan mudhaRRE ulagu.Translation:A is the prime of all letters. The Source - the God is the prime of the world.Notes:i. All the letters are voiced subsequent to the ... மேலும் படிக்க…
sankar ngpd, மே 11, 2009 8:29 PM அன்று வெளியிட்டது #
இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ... மேலும் படிக்க…
GANDHI RAJA, மே 11, 2009 10:07 AM அன்று வெளியிட்டது #
அம்மா அன்னையும் தெய்வமும் ஒன்று அம்மா தன்னலமற்ற அன்பின் மொத்த உருவம். அம்மா என்று சொன்ன பின் மற்ற எல்லாமே அதற்கு கீழ்தான். அன்னைக்கு பணிபுரிவோம் அன்னையை போற்றுவோம் அன்னைக்கு மிஞ்சிய பிறப்பேதுமில்லை அன்னையை விட உயர்ந்த பொருளேதுமில்லை அன்னையே ... மேலும் படிக்க…
GANDHI RAJA, மே 10, 2009 12:13 PM அன்று வெளியிட்டது #
.ச‌மீப‌த்தில் டில்லியில் சோனியாவின் மகன் ராகுல் காந்தி ப‌த்திரிக்கையாள‌ர்க‌... மேலும் படிக்க…
GANDHI RAJA, மே 9, 2009 3:36 PM அன்று வெளியிட்டது #
ஏன் பெண்களுக்கானது எனில் ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னையாவதற்காக காத்திருப்பவள். அன்னையர் தினம் நான் பிறந்ததிற்கான அடையாளம். குழந்தை பிறந்து முதன் முதல் சொல்லும் வார்த்தை "அம்மா" அந்த "அ" தமிழின் முதல் எழுத்து. ஒவ்வொரு பிள்ளைக்கும், பிள்ளைகளாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
kalai vengkai, மே 9, 2009 12:22 PM அன்று வெளியிட்டது #
அன்பு நிலைஇருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்திருஅரங்கம... மேலும் படிக்க…
sankar ngpd, மே 7, 2009 10:21 PM அன்று வெளியிட்டது #
கிரியை நிலை வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில் ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே! 24 உற்பத்தி நிலை அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே பெண்ணும்ஆணும் ... மேலும் படிக்க…
sankar ngpd, மே 7, 2009 10:16 PM அன்று வெளியிட்டது #
குறிப்பு: காயத்ரீ மந்த்ரத்தில் 24 அக்ஷரங்கள் அமைத்திருக்கின்றன. காயத்ரீ வல்லபத்வாத் என்று ஆரம்பிக்கும் இந்த பஞ்சரத்ன சுலோகங்களில் 24 காரணங்கள் சொல்லி, சிவோத் கர்ஷம் பாடியிருக்கிறார். (1)காயத்ரீ வல்லபத்வாத் தசரததனய ஸ்தாபிதாராதி தத்வாத்செளரே: கைலாஸ யாத்ரா ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:
sankar ngpd, மே 7, 2009 8:39 PM அன்று வெளியிட்டது #
1 2 3 4 5 6 7 8 9 10 ...
Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
Sort blogs by
RSS | About Us | Feedback | Advertise with us

Terms of Services | Privacy Policy


(c) 2008 Webdunia.com