வலைப்பதிவுகள் |
|
|
இறுவாய் இந்து சமயம் என்பது யாது?இந்துசமயம் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது சைவ சமயமே ஆகும். இந்து சமயம் இந்தியா முழுவதும் மட்டும் அன்றி உலகிம் முழுமையும் பரவி இருந்தது. இந்தியாவின் வட எல்லை ஆகிய காச்மீரம் முதல் தென் எல்லையாகிய கன்னியாகுமாரி ... மேலும் படிக்க…
|
தளை இயல்பாசமானவை யாவை?ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். ( பந்தித்தல் - கட்டுதல் ). பாசம், மலம் என்பவை ஒரு பொருட் சொற்றகள். தளை எத்தனை வகைப்படும்?ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம்மூன்றோடு மாயேயம், திரோதாயிஎன இரண்டும் கூட்டி தளை ஐந்து என்று ... மேலும் படிக்க…
|
உயிர் இயல்ஆன்மாக்களாவார் யாவர்?என்றும் உள்ளவராய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடை உடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய் உடல் தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்போராய்ச், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையோராய்த் தமக்கு ஒரு தலைவனை உடையவராய் ... மேலும் படிக்க…
|
புராண இயல்சிவபெருமான் சந்திரனைச் சடைமுடியில் ஏன் தரித்துக்கொண்டிருக்க... மேலும் படிக்க…
|
தமிழ் ஆகம இயல்ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?திருவுந்தியார், திருக்களிற்றுப்படியா... மேலும் படிக்க…
|
வேதாகம புராணங்கள்சைவர்களின் புனித நூல்கள் எவை? திருமறை எனப்படும் வேதமும், திருமுறைகளும், சிவாகமங்களும், புராணங்களும் மிகப் போற்றப்படும் நூல்களாகும். பல அருளாளர்கள் இயற்றிய பிற நூல்களும் உள. வேதங்கள் எவை?இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்காகும். இவை ... மேலும் படிக்க…
|
ஸ்தலவியல்புண்ணிய தலங்கள் என்பன எவை?திருஞானசம்பந்த சுவாமிகள், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும் சமயாசாரியர்கள் கட்டளை இட்டருளிய திருப்பதிகம் பெற்று விளங்கும் ஸ்ரீ கைலாச முதலிய ஸ்தலங்களுமாம். மேற்கூறிய ஸ்தலங்களுக்கு இப்போது பதிகங்கள் ... மேலும் படிக்க…
|
வங்காள தேசம் உருவாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயம் என்றால், எங்கள் தமிழர் நலன் காக்க, இந்திய ராணுவத்தை அனுப்புவதும் நியாயமே, அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டி உலகம் ... மேலும் படிக்க…
S Raj, மே 3, 2009 12:15 PM அன்று வெளியிட்டது
#
|
30.04.2009 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள ஒரு பாலத்தை அண்டிய வீதியோரத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் ஒரு உண்ணாவிரத போராட்டம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து நாற்பத்தைந்து வரை நடை ... மேலும் படிக்க…
|
தாமரை திகழும் திருக்கரமும்தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்ஷேமம் அளிக்கும் நல்லருளும்சேவிப் பார்க்கு நிறைவரமும்மூவர் போற்றும் பெருமையுடன்முன்னே சங்க பதும நிதிகாவல் செய்ய, காட்சி தரும்கமல மாதே ! வணங்கு கிறேன்!தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!தாமரை மென்மை ... மேலும் படிக்க…
|
கேது துதிப் பாடல்கள்:கேதுத் தேவே கீர்த்தித் திருவேபாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்வாதம், வம்பு வழக்கு களின்றிகேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.பல்வேறு உருவங்கள் ஒருங்கிணைந்து பலப்பல நிறங்களோடு தோன்றி நின்றுஅல்லல்களை ஆயிரமாய் பெருக்கி வைக்கும்ஆற்றலனே கேதுவென் ... மேலும் படிக்க…
|
ராகு துதிப்பாடல்:அரவெனம் ராகு அய்யனே போற்றிகரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கிஆகவருள் புரி அனைத்திலும் வெற்றிராகுக்கனியே ரம்மியர் போற்றி.உயர்ந்த சிரகம் நெடுபல்லும்ஒப்பில் வலுவும் மேல்முடியும்தயந்தரு உடவே இன்றி லகும்ராகுவே என்துயர் தீர்த்திடுக.ஓம். ரம். ... மேலும் படிக்க…
|
சனீஸ்வரன் துதிப்பாடல்:சங்கடந் தீர்க்கும் சனி பகவானேமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்சச்சரவி... மேலும் படிக்க…
|
சுக்கிரன் துதிப்பாடல்:சுக்கிரம... மேலும் படிக்க…
|
குரு ஸ்லோகம்:குருர் பிரம்மா குருர் விஷணுர்குரு தேவோ மஹேஸ்வரஹகுரு- சாட்சாத் பரப் பிரம்மாதஸ்மை ஜ குருவே நமஹகுரவே ஸர்வ லோகா நாம்பீஷஜே பவ ரோகிணாம் நிதயே ஸர்வவித்யா நாம்தட்சிணா மூர்த்தியே நமஹா.குரு துதிப்பாடல்:மறைமிகு கலைநூல் வல்லோன்வானவர்க்காசான... மேலும் படிக்க…
|
புதன் துதிப்பாடல்:இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்புத பகவானே பொன்னடி போற்றி.பந்தந் தாள்வாய் பண்ணொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி.ஒளிமிகுந்த பேரறிஞ புதனே போற்றிஉலகினுக்கு ஆபத்து உற்பத்தி செய்வோய்ஒளிமிகுந்த சந்திரனின் திருச்சுதனு மாகிகதிரவனின் உறுதோளா துயரம் ... மேலும் படிக்க…
|
செவ்வாய் (அங்காரகன்) துதிப்பாடல்:சிறப்புற... மேலும் படிக்க…
|
சந்திரன் துதிப்பாடல்:எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்திங்களே போற்றி, திருவருள் தருவாய்சந்திரா போற்றி, சத்குரு போற்றிசங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.சந்திர பகவான் காயத்ரீ:பத்ம த்வஜாய வித்மஹேஹேம ரூபாய தீ மஹிதநதஸ் ஸோம: ப்ரசோதயாத். மேலும் படிக்க…
|
சூரியன் துதிப்பாடல்சீலமாய் வாழச் சீரருள் புரியும்ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி, சூரியா போற்றி, சுதந்திரா போற்றிவீரியா போற்றி. வினைகள் களைவாய்.உலகைக் காக்கும் ஒளித் தேவேஉயரிய ஆதவன் பகவன் நீஇலகும் கிரக முதன்மை யனேஎனது துன்பம் களைந்திடுவாய்.ஓம். அம் ஆதித்யாய ... மேலும் படிக்க…
|
 நந்திக் கொடிதான் சைவக்கொடிசைவ நீதியை அகிலத்திற்கு எடுத்துக் காட்டுவது நந்திக்கொடி. அறிவின் ஆழம், அருளின் தெளிவு, அமைதியின் மேன்மை, ஆண்மையின் வீரம், கருணையின் கம்பீரம் அனைத்துமாக இருப்பது நந்திக்கொடி என்னும் சைவக்கொடி ஆகும். சைவ மக்களின் முழுமுதற் கடவுள் ... மேலும் படிக்க…
|
|
|