ஒரு தாயின் வியிற்றிலிருந்து ஒரு குழந்தை புதிதாக உலகத்திற்கு பத்து மாத்த்தில் வருகிறது என்றால் அந்த பத்து மாத்த்திற்கு முன் அந்த குழந்தையின் ரூபமும்,உடம்பும் எங்கே என்னவாக எப்படி இருந்த்து, உடல் நீரும்,மண்ணுமாவும்,உயிர் தீ யாகவும், மனம் வாயுவாகவும்,இத்தனையும் தாங்குவது ஆகாசம், இப்படி உலகின் மூலகூறை ஐந்து வகையாக பிரித்து பஞ்சபூதம் என்று பெயரிட்டர்கள்இந்த ஐந்து பூதங்களே உலகை ஆளுகிறது ,காணும் அனைத்தும் பஞ்சபூதத்தால் ஆகப்பட்டுள்ளது.